ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்!

Letter from the Chief Minister to the Minister of Foreign Affairs to release the fishermen arrested in Sri Lanka!

ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த தடை? முதல்வருக்கு பறந்த அவசரக் கடிதம்! அக்டோபர் இரண்டாம் தேதி ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே வரும் ஆறாம் தேதி பேரணி நடத்த அனுமதி அளித்தனர். அந்த வகையில் 50 இடங்களுக்கு அனுமதி கேட்ட நிலையில் தற்போது மூன்று இடங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். அத்தோடு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவதற்கு பல கட்சிகள் சார்பில் எதிர்ப்புகள் வந்த வண்ணமாகவே தான் உள்ளது. அந்த வகையில் … Read more