இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!

There is no power outage here anymore! The action order issued by the power board!

இதனால் இனி இங்கு மின்தடை கிடையாது! மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் நுகர்வோர் அவரவர்களின்   மின் அட்டை எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்கள், சேவை மையங்களில் இதற்கான பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்!

Scheme to link Aadhaar number with electricity connection! The warning issued by the Department of Electricity, go ahead!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் திட்டம்! இனி அவகாசம் கிடையாது எச்சரிக்கை மக்களே முந்துங்கள்! தற்போதுள்ள காலகட்டத்தில் ஆதார் எண் என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.வங்கி கணக்கு முதல் அனைத்து ஆவணங்களுடன் ஆதார் எண் இணைத்து வருகின்றனர்.அந்தவகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது என்பது கட்டாயமாக்கபட்டுள்ளது.அரசு வழங்கி வரும் 100 யூனிட் மின்சார மானியத்தை பெற வேண்டும் என்றால் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும். … Read more