இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !..
இலங்கையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்கள் இன்று விடுவிப்பு !.. அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் விசைப்பலகை துறைமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 800க்கும் அதிகமாக உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கள் மயில் தொலைவில் காரைக்கால் அருகே உள்ள இந்திய எல்லை கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்நேரமாக பார்த்து ரோந்து பணியில் இலங்கை கடற்படையினர் வந்து கொண்டிருந்தார்கள். … Read more