உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!

The order issued by the High Court! No one has first respect in temples anymore!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது! சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!

Government employees will be given uniform! It must be worn, action will be taken if it is violated!

அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை! அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் … Read more