தேங்காய் எண்ணையில் இந்த 2 பொருட்களை சேர்த்தால்.. முடி காட்டு புதர் போல் செழிப்பாக வளரும்!!
தேங்காய் எண்ணையில் இந்த 2 பொருட்களை சேர்த்தால்.. முடி காட்டு புதர் போல் செழிப்பாக வளரும்!! உங்களை விடாமல் துரத்தும் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கை முறையில் தீர்வு வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள். தீர்வு 01:- 1)தேங்காய் எண்ணெய் 2)செம்பருத்தி பூ 3)செம்பருத்தி இலை அடுப்பில் ஒரு வாணலி வைத்து 500 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு கைப்பிடி அளவு செம்பருத்தி பூவின் இதழ் … Read more