தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்!

A fire accident in a private bank! Sensational incident!

தனியார் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து! பரபரப்பு சம்பவம்! ராணிப்பேட்டை அடுத்த காரை கூட்டுசாலை பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. அந்த வங்கியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.அதனை அறிந்த வங்கி காவலாளி உழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்கள் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.மேலும் அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர்.இந்த தீ … Read more