ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!!
ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான நத்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் சட்டசபையில் விசில் ஊதி கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு … Read more