ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!! 

ஆந்திர சட்டசபைக்குள் மீண்டும் அலப்பறை செய்யும் தெலுங்கு தேசம் கட்சியினர் !!! விசில் அடித்து அமளியில் ஈடுபட்ட எம்எல்ஏ நந்தமூரி பாலகிருஷ்ணா!!! ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேச கட்சியின் எம்எல்ஏவும் நடிகருமான நத்தமூரி பாலகிருஷ்ணா அவர்கள் சட்டசபையில் விசில் ஊதி கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டார். ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு … Read more

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!!

Agriculture license for one lakh farmers!! The Chief Minister gave it for free!!

ஒரு லட்சம் விவசாயிகளுக்கு விவசாயப் பட்டா!! இலவசமாக வழங்கிய முதலமைச்சர்!! ஆந்திர மாநிலத்தில் 100000 விவசாயிகளுக்கு  அந்த மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் இலவசமாக பட்டா வழங்கியுள்ளார். இதனால் ஆந்திர மாநில விவசாயிகள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் செய்த இந்த செயலால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு பல நலத்திட்டங்களை அவர் செய்து வருகிறார். இது வரையில் ஆந்திர மாநில … Read more