இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
இயற்கை எரிவாயு இன்று முதல் உயர்வு! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! மின்சார வாகனங்களுக்கு தற்போது அரசு அதிகளவு முக்கியத்துவம் அளித்து வருகின்றது.டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான ஆத்மி அரசு எடுத்து வருகின்றது.இந்நிலையில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகின்றது. அதனால் சுற்றுப்புற சூழலில் காற்று மாசை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் அவற்றுக்கு மாற்றாக … Read more