உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது!
உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! கோவில்களில் இனி யாருக்கும் முதல் மரியாதை கிடையாது! சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில் சிவகங்கை மாவட்டம் சிங்கனம்புணரி தாலுகா மல்லாக்கோட்டையில் சண்டி வீரன் சாமி மற்றும் பெரிய கோட்டை மூத்தையனார் என்ற இரண்டு பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளது.இந்த கோவில்களில் ஆண்டுதோறும் தைத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சசிதுரைபாண்டி என்பவர் தனக்கு … Read more