காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!!

காதலி பேசாததால் முதியவரை எரித்த கொடூரர்கள்!! கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் என்பவர்.இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சண்டையிட்டு,வீட்டை விட்டு வெளியேறி தனிமையில் வசித்து வந்தார்.கூலி வேலை செய்யும் இவர் இரவு நேரங்களில் சாலையோர கடைகளை உறங்கி வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த சனிக்கிழமை இரவு தனது வேலைகளை முடித்துவிட்டு இருளாபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தார்.இரவில் நன்றாக உறங்க சென்ற மனிதன் காலையில் பாதி எரிந்த நிலையில் … Read more