திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!! சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை. மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் … Read more

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!

A ring with a secret chip on the hand of the former chief minister! I use it just to keep track of it all!

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்! ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பொழுது வழக்கம் போல் இல்லாத ஒன்றை அவரிடம் கண்டு அனைவரும் பேசி வந்துள்ளனர். அது பற்றி அவரிடமே அவரது கட்சியினர் கேட்டுள்ளனர். அவர் புதிதாக ஓர் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். அது பற்றிய தகவல் தான் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. … Read more

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

The failed former chief minister! Emergency admission to Delhi AIIMS hospital!

கீழே தவறி விழுந்த முன்னாள் முதல்வர்! அவசர அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி! பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலூ பிரசாத் யாதவ் மீது ஐந்து ஊழல் வழக்குகள் போடப்பட்டது.அந்த ஊழல் வழக்குகளால் 2017 ஆம் ஆண்டு முதல் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். தற்பொழுதுதான் ஜாமனில் வெளிவந்தார். அவ்வாறு ஜாமினில் வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த பொழுது திடீரென்று கீழே தவறி விழுந்தார். அவ்வாறு தவறி விழுந்ததில் அவர் தோள்பட்டையில் … Read more

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை!

Former Chief Minister admitted to hospital Party leadership in shock!

முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சித் தலைமை! கொரோனா தொற்றானது அனைத்து அரசியல் தலைவர்களையும் வெகு அளவில் பாதித்தது. அந்த வரிசை பட்டியலில் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் ஒருவர்.கொரானாவின் தொற்றால் பாதிக்கப்பட்ட அதிலிருந்து மீண்டு தற்பொழுது தான் குணமடைந்தார். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அவருக்கு வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா பிரச்சனை ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி மற்றும் ஆஸ்துமா இவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்த நிலையில் அந்த பாதிப்பால் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். … Read more

முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்:!ஸ்டாலினின் உருக்கமான கடிதமும் தொண்டர்களுக்கு விடுத்துள்ள உறுதிமொழியும்?

தமிழகத்தின் 5 முறை முதல்வராக விளங்கிய திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்கள்,கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.அவர் நம்மை விட்டு நீங்கி 2 இரண்டு வருடங்களாகியும் அவரின் நினைவுகளும் அவர் ஆற்றிய பணிகளும்,மக்களிடையே நீங்கா வண்ணம் இருக்கின்றன.இன்று ஆகஸ்ட் 7 முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு நிணைவஞ்சயையொட்டி தற்போதிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு … Read more