Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள்
Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் அத்தி மரம்: அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும். ஈச்ச மரம்: ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள். தோட்டம்: உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது. கத்திரிக்காய்: கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் … Read more