மூணாறு நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்காக திருமாவளவன் கோரிக்கை

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வீடிழந்தவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். அங்கு சென்றபோது, மூணாறு நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடு மற்றும் ஒரு ஏக்கர் நிலம் வழங்கவேண்டுமென விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “மூணாறு நிலச்சரிவில் சிக்கி 90-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினேன். … Read more

மூணார் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை: கடம்பூர் ராஜு விளக்கம்

மூணார் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் உள்ள வாரிசுகளுக்கு அரசு வேலை நியமனம் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3.25 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பெட்டி முடி ராஜ மலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இன்று காலை, சட்டமன்ற உறுப்பினரும் செய்தி தொடர்பு மற்றும் விளம்பரம் துறை அமைச்சருமான கடம்பூர் ராஜு அங்கு … Read more