மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய மூன்று முக்கியமான செயல்கள்!

மார்கழி என்றாலே ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கு உரியது என்று நமக்குத் தெரியும். இந்த மாதத்தை நாம் இது ஒரு பீடை மாதமாக நினைத்து வருகின்றோம்.ஆனால் அது பீடை மாதம் அல்ல! மிகவும் சக்தி வாய்ந்த மாதமாக இந்த மார்கழி மாதம் திகழ்கின்றது.   தேவர்கள் கண் விழிக்கும் இந்த மாதத்தில் நாம் தேவர்களுக்கு பணிவிடை செய்து அவர்கள் மனதை குளிரச் செய்யும்பொழுது நாம் நினைத்ததை நடத்தும் மாதமாக இந்த மாதம் அமைகின்றது.   அப்படி நாம் நினைத்தது … Read more