இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!
Thuthi ilai: நாம் வாழ்கின்ற இந்த சுற்றுச்சூழலில் எவ்வளவு வகையான மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால் அதை எல்லாம் நாம் ஏதோ களைச்செடிகள் என்று நினைத்து கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுகிறோம். சொல்லப்போனால் அந்த செடிகளின் பெயர் கூட நமக்கு தெரிவதில்லை. தீராத வியதிகளுக்கு பல லட்சம் செலவு செய்து அந்த நோய் சரியாகாமல் என்ன செய்வது என்றும் தெரியாமல் இறுதியாக வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். இந்த நோய்க்கு இந்த இலையை சாப்பிட்டால் உடனடியாக குணமடைந்துவிடும் என்று. ஆனால் நவீனக்காலத்தில் … Read more