எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம்:

எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் மொட்டையடித்து நூதனமான முறையில் போராட்டம் சேலத்திலிருந்து சென்னைக்கு செல்ல விரைவுச் சாலையான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு திருவண்ணாமலை, தருமபுரி சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மக்கள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து வருகின்றனர். ஆனால் மக்கள் தொடர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசு இடைவிடாது எட்டு வழி சாலையைமைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனால் எட்டு வழி சாலைக்கு நில ஆக்கிரமிப்பு நடந்து வருவதால் ,விவசாய நிலங்கள், … Read more