பலத்த எதிர்ப்பை அடுத்து மோடியின் கலந்துரையாடல் தேதியில் மாற்றம்?

பள்ளி மாணவர்கள் எந்த வித மன அழுத்தம் இன்றி தேர்வுகள் எழுதும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் மோடி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் வருடம்தோறும் கலந்துரையாடல் நடத்தி வருகிறார் அந்த வரிசையில் இந்த ஆண்டு வருகிற 16-ஆம் தேதி கலந்துரையாடல் நடத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். இதில் கலந்துகொள்ளும் மாணவர்களை தேர்வு செய்வதற்காக 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சிறப்பு கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்தியிருந்தது மேலும் இதில் கலந்து … Read more