மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்!

The person who cut his finger and donated blood to win Modi!

மோடி ஜெயிப்பதற்காக விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்த நபர்! கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த திவிர பாஜக ஆதரவாளரான அருண் வெர்னேகர் என்ற நபர் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை வெட்டி ரத்த காணிக்கை அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி பாஜகவின் தீவிர ஆதரவாளரான அருண் வெர்னேகர் அவரது வீட்டில் பிரதமர் மோடிக்கு சிறியதாக கோவில் ஒன்றை கட்டியுள்ளார். அதில் தினமும் மோடிக்கு … Read more