இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி!
இரண்டு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து! தாய் சேய் பலி! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள மாட்டுக்காரனூரை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி அன்னபூரணி.இவர்களுடைய மகன் மைத்தீஷ்.இவர்கள் குடுபத்துடன் நேற்று அமாவாசையையொட்டி மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு அவர்களுடைய இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் மேச்சேரி குள்ளமடையானூர் அருகே சென்று கொண்டிருந்தனர் போது மேட்டூர் சுப்பராய நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் அதே பகுதியில் மோட்டர்சைக்கிளில் … Read more