மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பதை தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர், எம். ஆர்.கே. பன்னீர் செல்வம் கலந்து கொண்டனர். இதில் புதிய உழவர் சந்தை, வாரச்சந்தை அமைத்தல், பேருந்து நிலையம் மேம்பாட்டு பணிகள், புதிய குடிநீர் திட்ட பணிகள்,பேவர்பிளாக் சாலை அமைத்தல், இரண்டு புதிய … Read more