அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு!
அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிக்கை! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு! மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சென்னையில் நேற்று செய்தியாளர்களும் பேசினார் அப்போது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ள பரிந்துரைகள் குறித்து கூறினார். மேலும் தமிழகத்தில் 100 யூனிட் வரையிலான மின்சார தொடர்ந்து விலையில்லாமல் வழங்கப்படும் வீட்டின் நுகர்வோர் நிலை கட்டணமாக இரு மாதங்களுக்கு ரூபாய் 20 முதல் 50 வரை செலுத்தி வருகின்றன இந்த கட்டணத்தில் இருந்து விலக்களிக்கப்படுகிறது பேரவை தேர்தலை ஒட்டி இதற்கான … Read more