அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!! ஏன் ராக்கி கட்டப்படுகிறது?

அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள்!! ஏன் ராக்கி கட்டப்படுகிறது?

அனைவருக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்கள் ரக்க்ஷா பந்தன் என்பது ஆவணி மாதம் வரும் பவுர்ணமி நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. பெண்கள் யார் யாரை தன் சகோதரர்கள் என்று எண்ணுகிறார்களோ அவர்கள் கையில் ஒரு மஞ்சள் நூல் அல்லது வண்ண கயிறு கட்டி சகோதரனாக ஏற்றுக் கொள்வர். இவ்வாறு அந்த சகோதரர் ஏற்றுக் கொள்வதன் மூலம் தங்கையின் நலனுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் போராடுவேன் என்று உறுதி மொழியாக எடுப்பதாக கருதபடுகிறது. ராக்கி கட்டி முடித்ததும்ச தனது அன்பு சகோதரிக்கு … Read more