ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்! தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் வெளியிடங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் பேருந்து … Read more