சீமானிடம் இருந்து அடுத்தடுத்து விலகும் நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகிகள்! கட்சி உடைகிறது?

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்காந்தி, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அது ஒரு பேரின்பக் கனாக்காலம், அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சியில் இருந்து நான் வெளியேறுகிறேன்” என அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணசுந்தரமும் நாம் தமிழர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.   இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேராசிரியரான கல்யாண சுந்தரம் கூறியதாவது, “கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதாக … Read more