ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்கரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! 

Rajnath Singh or Nitin Gadkari may become Prime Minister! Chief Minister Mamata Banerjee's speech at the campaign meeting!

ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி பிரதமராகி இருக்கலாம்! பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு! இந்தியாவில் உள்ள தற்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடந்து வரும் நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் பிரச்சார பொதுக் கூட்டம் ஒன்றில் ராஜ்நாத் சிங் அல்லது நிதின் கட்காரி இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் பிரதமராக ஆகி இருக்கலாம் என்று பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் பொதுக்கூட்டம் என்று … Read more

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா??

Union Defense Minister meeting with former President!! Is this the reason for the meeting??

முன்னாள் குடியரசு தலைவருடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் சந்திப்பு!! சந்திப்பிற்கு காரணம் இதுவா?? மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பிற்கான காரணத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் அவருடயை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். புனேவில் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களின் வீட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் மத்திய பாதுகாப்புத்துறை … Read more

ஜனாதிபதியிடம் பரிசு பெற்ற சிறுவன்!!குவியும் பாராட்டுக்கள்!

டெல்லியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயிலும் ஏழைச் சிறுவன் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த ஏழைச் சிறுவன் டெல்லிக்கு அருகே உள்ள காசியாபாத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார்.இவரின் பெற்றோர் பிழைப்புக்காக பிஹாரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.பெற்றோருக்கு உதவும் வகையில் தனது பள்ளி படிப்பையும் பார்த்துக்கொண்டு மாலை நேரங்களில் உணவகத்தில் பாத்திரம் கழுவும் வேலையை இந்த சிறுவன் செய்து வருகின்றார். சிறு வயதிலேயே தன் பெற்றோருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட இந்த சிறுவனுக்கு சிறு … Read more

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Rajnath Singh Warns Pakistan-News4 Tamil Latest Online Tamil News Today

கடந்த காலங்களில் பாகிஸ்தான் செய்த தவறுகளை மீண்டும் செய்ய கூடாது அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை இந்தியாவின் எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புப்படை வீரர்கள், தீவிரவாதிகள் என யார் வந்தாலும் அவர்கள் திரும்பி போகக் கூடாது. கடந்த கால வரலாற்றில் 1965, 1971-ம் ஆண்டுகளில் செய்த தவறுகளை போல அவர்கள் மீண்டும் செய்யக் கூடாது என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பாஜக … Read more

இந்தியாவின் நிலை இந்நாளில் தான் நிலைநிறுத்தப்பட்டது! கார்கில் 20 இன்று! கார்கில் வரலாறு

இந்திய தனது இராணுவத்தின் திறனையும், வலிமையையும் நிரூபித்த கார்கில் போரின் 20-ம் ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லி இந்தியா கேட் அருகே கார்கில் போரில் உயிர் விட்ட வீரர்களின் தேசிய போர் நினைவகத்தில் முப்படை வீரர்களின் சார்பில் வெற்றி கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் திராஸ் பகுதியில் உள்ள … Read more