பத்தாம் வகுப்பு “ரிசல்ட்” வெளியீடு குறித்து இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கல்வி தேர்வுகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் +1 வகுப்பு மாணவர்களுக்கு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும் உயர்கல்வி மேற்கொள்ள மதிப்பெண் என்பது அடிப்படையாக உள்ளது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மற்றும் வருகை பதிவேட்டின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்வு மதிப்பெண்களை வழங்க தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வி துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் பன்னிரண்டாம் வகுப்பு பொது … Read more