நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!!

நீங்கள் பாவம் செய்தவரா? அப்போ உடனே இந்த மாலையை அணியுங்கள்!! சிவபெருமானின் அம்சமான ருத்ராட்சத்தையும், வில்வத்தையும் கருங்காலி உடன் சேர்த்து அணிவதால் வாழ்வில் உள்ள பாவங்கள் நீங்கி நன்மை நடக்கும் என்பது நமது நம்பிக்கையாகும். வில்வமாலை சிவனுடைய அருளையும், அன்பையும் பெறுவதற்கு ஒன்றே போதும். வில்வத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கும் ஈசனின் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியின் தோன்றியது வில்வம். வில்வ மாலையை அணிந்து வருவதால் … Read more