திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்!
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நாளை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்! திருப்பதி ஏழுமலையான் கோவில் என்பது மிகவும் புகழ்பெற்ற தளமாகும். இந்த கோவிலிற்கு உள்ளூர் ,வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். தினந்தோறும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பின் படி இலவச டோக்கன் மற்றும் ரூ 300 கட்டணம் செலுத்தி டோக்கன் பெரும் … Read more