நடுவானில் விமானத்திற்குள் திடீர் புகை: 169 பயணிகள் கதி என்ன?

இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானத்திற்குள் புகை பரவியதால் விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று காலை ரோம் நகரில் இருந்து லண்டனுக்கு ஒரு விமானம் சென்று கொண்டிருந்தது. அதில் 169 பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்தனர். இந்த நிலையில் விமானம் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த … Read more

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

லண்டன் பாலத்தில் சென்றவர்களை கத்தியால் குத்திய நபர்: போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை லண்டனில் உள்ள புகழ்பெற்ற தேம்ஸ் நதியின் குறுக்கே அமைந்த பாலத்தில் திடீரென ஒரு மர்ம நபர் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை கத்தியால் குத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நபரின் கத்திக்குத்து சம்பவத்தால் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த … Read more