சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இங்கு அடுத்த மூன்று நாட்களுக்கு மழை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் இருந்து தமிழகம்,புதுச்சேரி காரைக்கால் போன்ற பகுதிகளில் மழைப்பொழிவு காணப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் இறுதியில் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது அந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக அளவு மழை … Read more