பிஎம் கிசான் திட்டம் மூலம் பயன்பெறுபவர்களா? 13 வது தவணை இந்த தேதியில் உங்களின் வங்கி கணக்கிற்கு வரும்!
பிஎம் கிசான் திட்டம் மூலம் பயன்பெறுபவர்களா? 13 வது தவணை இந்த தேதியில் உங்களின் வங்கி கணக்கிற்கு வரும்! மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றது. அந்த நலத்திட்டத்தின் மூலமாக மக்களுக்கு நிதி உதவியும் வழங்கி வருகின்றது.பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணை மூலம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.மேலும் இந்த பணமானது நேரடியாக விவாசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஓராண்டுக்கு முதல் தவணை ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் … Read more