வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி!
வைகை புயல் வடிவேலுக்கு ஒமைக்ரானா? மருத்துவமனையில் திடீர் அனுமதி! கொரோனா தொற்று ஆரம்பித்த காலக்கட்டத்திலிருந்தே மேல்மட்ட மக்களிலிருந்து கீழ் மட்ட மக்கள் வரை பலரையும் தாக்கி வருகிறது.கொரோனா தொற்றுக்கு முன்னிலையில் அனைத்து மக்களும் ஒன்று தான்.அந்தவகையில் பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. இந்த கொரோனா தொற்றானது பல அரசியல் பிரமுகர்கள்,பல சினிமா பிரபலங்கள் என ஆரம்பித்து தொழிலதிபர்கள் வரை அனைவரின் உயிரையும் பறித்தது.அதுமட்டுமின்றி பாமர மக்களின் உயிரையும் பறித்தது.தற்பொழுது தான் மத்திய அரசு பல கட்டுப்பாட்டு வழிமுறைகளை … Read more