பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி
பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் சங்ககிரியில் கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலையான ‘வள்ளி கும்மியாட்டம்’ நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் நடைபெற்ற கொங்கு மண்டல பாரம்பரிய கலையான கும்மியாட்ட நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டார்.இக்கலையின் சிறப்பம்சமே பல பெண்கள் சேர்ந்து ஆடி பாடுவதுதான்.இவ்வாட்டத்தை பார்ப்பதற்க்கு அவ்வளவு உத்வேகமாக இருக்கும். சொல்லப்போனால் வேடிக்கை பார்ப்பவர்களையும் நடனமாட ஈர்க்கும்.அத்துணை சிறப்பம்சங்களை கொண்ட … Read more