இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !!

இதை மட்டும் செஞ்சிட்டு வாங்க உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் !! சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். சாளக்கிராம கற்கள் விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய பொருள்களில் ஒன்றாகும். சாளக்கிராம கற்கள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். சாளக்கிராமத்தை யார் வேண்டுமானாலும் அதை தொட்டு வழிபடலாம். ஆனால் அதற்கு சுத்தமாக நாம் இருக்க வேண்டும். சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் … Read more

ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!  

  ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசி அன்பர்களே! இதோ முழு விவரங்கள்!   எதிலும் துல்லிய தன்மை கொண்ட துலாம் ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகுவானவர் துலாம் ராசிக்கு களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் பாவகத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேதுவானவர் ஜென்ம ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்துள்ளார்.     ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்கள் :திட்டமிட்ட பணிகள் … Read more

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ!

மிதுன ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சி! முழு விவரங்கள் இதோ! கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே.ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சி பலன்கள் … Read more

இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!!

  இறந்தவர் உங்கள் கனவில் வரவில்லையா?இதை செய்து பாருங்கள்!! நம்முடன் ஒன்றாக இருந்தவர்கள் திடீரென இறந்து போனால் அவர்களுக்கு சரியான திதி, கொடுத்து வருவது பழங்கால வழக்கமாக உள்ளது. ஓராண்டு வரை அவர்களுடைய நினைவும் அவர்கள் கனவில் வருவது போன்ற விஷயங்களும் அவ்வபோது நெருங்கிய உறவுகளுக்கு வருவது உண்டு. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் உங்கள் கனவில் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்? இறந்து போனவர்களுக்கு படையல் வைத்து வழிபடுவதால் ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை.சில பேர் … Read more