ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுக்கும்! தொல்.திருமாவளவன்!

தமிழ்நாட்டு அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க வேண்டும்! என சிதம்பரம்  தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் ,தமிழக அரசுப் பணிகளை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்க சட்டமியற்ற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 24.08.2020 அன்று வாசலிருப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப்பணிகள் வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.உத்தரகாண்ட், மகராஷ்டிரா,குஜராத் … Read more