காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
காஞ்சிபுரத்தில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பேனர்களை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் அகற்றி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம், செல்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகளுக்கான விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதிகளை மீறி ஆக கிலோமீட்டர் தொலைவில் சாலையின் இருபுறமும் அ.தி.மு.க … Read more