மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி!
மொபைல் போன்கள் திருட்டு போய்விட்டது என்று இனிமேல் வருத்தம் வேண்டாம்! இதோ அறிமுகமாக இருக்கும் புதிய வசதி! மொபைல் போன்கள் தொலைந்து போய்விட்டால் அல்லது திருடப்பட்டு விட்டால் அவற்றை கண்டுபிடிப்பதற்காக மத்திய அரசு புதுவிதமான செயலியை விரைவில் கொண்டு வர இருக்கிறது. தொலைந்து போன மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்கும் பொருட்டு புதிய வசதியை இந்த மே 17ஆம் தேதி முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வரவுள்ளது. CEIR என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதியினை … Read more