எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!

எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்!  எங்கு பார்த்தாலும் பணம் அள்ளித்தெளித்து ஆசிர்வாதம் செய்த திருநங்கைகள்.பூ போட்டு ஆசீர்வாதம் செய்தது போக ராமநாதபுரத்தில் பணத்தை தூவி ஆசீர்வாதம் செய்த திருநங்கைகள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல். பாரம்பரியமாக தமிழகத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளான திருமணம், பூப்புனித நீராட்டு விழா,காதணி விழா உள்ளிட்ட விழாக்களில் மணமக்கள் மற்றும் குழந்தைகளை மலர்தூவி ஆசீர்வாதம் செய்வது காலந் தொட்டு பாரம்பரியமிக்க விழாவாக இருந்து வருகிறது. இந்த நிலையில் … Read more