கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புரோட்டா மாஸ்க் விற்பனை
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, கேரளா போன்ற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு விதிமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. கேரளாவில் அடுத்த ஒரு வருடத்திற்கு சில தளர்வுகளுடன் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் சமூக இடைவெளி போன்ற … Read more