உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!! பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம். பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும். மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் … Read more

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்!

பத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம்! மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்! ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இல்லாமல் மோசடியை தவிர்த்து நிலம் வாங்குவது எப்படி என்பதற்கு இணையத்தின் மூலம் ஒரு எளிய வழி உள்ளது. நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரம் மிக முக்கியமான ஒன்று. உண்மையை போலவே போலி பத்திரங்களை உருவாக்கி வைத்து ஏமாற்றும் மோசடி பேர்வரிகளும் உண்டு. இதுபோன்ற தவறான நபர்களிடம் … Read more

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..?

கனவுகள் ஏன் வருகிறது..? கனவு வருவதால் ஏற்படும் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன..? உலகத்தில் காசு பணம் இல்லாதவர்கள் கூட இருக்கலாம் ஆனால், கனவு வராத ஆட்களே இருக்க முடியாது. கனவு ஏன் வருகிறது, கனவு வருவதற்கான அடிப்படை காரணங்கள் என்னவாக இருக்கும், கனவு வருவதால் கிடைக்கும் நன்மையை பற்றி காண்போம். ஒரு மனிதன் அன்றாட வாழ்வில் கண்ணால் பார்க்கும் சம்பவங்களில் சில சம்பவங்கள் மட்டும் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. சில சம்பவங்கள் மூளையில் அடுக்கப்படுகிறது. இந்த சம்பவங்கள் விபத்தாகவோ, … Read more

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!!

சூரிய வழிபாட்டின் தகவலும் அதனால் கிடைக்கும் நன்மைகளும்..!! விடியற்காலை நீராடலை முடித்துவிட்டு காலைக் கதிரவனை வழிபடுவது தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு முறையில் ஒன்றாகும். இயற்கையின் வழிபாட்டில் முதல் மற்றும் முக்கிய வழிபாடு சூரிய வழிபாடாகும். இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை காண்போம். சூரிய வழிபாட்டின் தகவல் & நன்மைகள் : சுகத்திற்கு சூரிய பகவானை வணங்கு என்று சொல்லும் வழக்கம் இன்னமும் உண்டு. சூரிய வழிபாடு செய்வதினால் மனம் அமைதி பெற்று அகம் தூய்மையாகிறது. தமிழ்நாட்டில் … Read more

பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..?

பெண்களை வசீகரித்து பெஸ்ட்டி பாயாக மாறும் ஆண்கள்; பெண்கள் விரும்புவது என்ன தெரியுமா..? பெரும்பாலும் ஆண்களை தேர்வு செய்வதில் பெண்கள் வல்லவர்கள் என்பது உண்மைதான் ஆனால், ஒரு பெண்ணுக்கு ஆணிடம் என்னென்ன பிடிக்கும் என்பதை எல்லா ஆண்களும் அறிந்திருப்பதில்லை. பெண்கள் எப்படிப்பட்ட ஆண்களை விரும்புகிறார்கள், என்னென்ன எதிர்பார்ப்புகள் என்பதை அறிந்து கொள்வோம். பெண்கள் விரும்பும் முக்கிய விஷயங்கள்: ஆண்களின் வெளித்தோற்றமே பெண்களை முதலில் கவரக்கூடியதாக இருக்கிறது. அழகான தலைமுடி மற்றும் தாடியும் பெண்களை வசீகரம் செய்கிறது. விலை … Read more

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

மறதி நோயால் அவதிப்படுகிறீர்களா.? இதோ உங்களுக்கான உடனடி தீர்வு! அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் கோளாறுகளை வெளிப்படுத்தும் அறிகுறிகளின் தொகுப்பே மறதிக்கோளாறு என்று கூறப்படுகிறது. மறதி என்பது ஒரு நோயே அல்ல, என்று சில மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். சிந்திக்கும் தன்மை, வேலையில் கவனம் இன்மை, தகவல்களை புரிந்து கொள்வதில் தாமதம் போன்ற பல்வேறு விடயங்கள் மறதியால் நடக்கிறது. இதை எப்படி சரி செய்வது வாருங்கள் பார்ப்போம். மறதியை தீர்க்கும் வழிமுறைகள் : எந்த … Read more

திருமணத்திற்காக வைத்திருந்த பல லட்சம் ரூபாயை திட்டமிட்டு சுருட்டிய விசிக நிர்வாகி! குற்றவாளியை காப்பாற்றிய காவலர்கள்?

அயாத்திதாசர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் நேரடி வாரிசான ரேவதி நாகராஜன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது; எனது இரு மகள்களுக்கும் திருமணம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக பணத்தை எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. எனது தந்தை இறுதி காலத்தில் திருவள்ளூரில் வாழ்ந்து மறைந்ததால் அங்கு பழக்கமான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடக பிரிவில் இருக்கும் கல்யாண சுந்தரம் என்பவர், அக்கா வங்கியில் உங்கள் மகள்களின் … Read more

இந்த மாதத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும்? மேட்ச்ல நல்ல பர்பாஃர்ம் இல்லனா தோனிக்கு வாய்ப்புகள் கிடைக்காது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதன்பின்னர் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்திய காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் நடைபெறவில்லை. மேலும் செப்டம்பரில் போட்டியை இலங்கை மற்றும் சில குறிப்பிட்ட வெளிநாடுகளில் நடத்தலாம் என்று தகவல்கள் வெளியாகின.   இதையடுத்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், நியூசிலாந்து போன்ற நாடுகள் பிசிசிஐ-யிடம் கோரிக்கை வைத்தன. இந்நிலையில் … Read more

இன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு! இவை செயல்படும்? இந்த கடைகள் செயல்படாது?

தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தினசரி தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.   இதன் காரணமாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு அனுமதி கிடையாது. மருந்தகங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. … Read more

பணம் இல்லாத காரணத்தால் மகள்களை ஏரில் பூட்டி உழுத விவசாயி! ஊரங்கில் பரிதாப சம்பவம்!

விவசாயம் செய்ய பணம் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களையே ஏரில் பூட்டி உழுத பரிதாய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் சமீப நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகளில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மதனபள்ளி என்ற பகுதியில் நாகேஸ்வர ராவ் என்ற விவசாயி, தன்னுடைய நிலத்தில் தக்காளி பயிரிட முடிவு செய்தார். இதற்கு முன்பு விளைந்த தக்காளியை ஊரடங்கு காரணத்தால் விற்க முடியாமல் பெரும் நஷ்டத்தை … Read more