இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! 

இந்த செடிகளின் மூலம் தெய்வத்தின் அருள் கிடைக்குமா? அறியாதவர்கள் அனைவரும் அறிந்து கொள்வோம்! லட்சுமிகடாட்சம் பொருந்திய செடிகள் நிறைய இருந்தாலும் பூ செடிகளில் மிகவும் நன்மை இருக்கிறது அனைவரும் அறிந்து கொள்வோம். மிகவும் முக்கியமான ஐந்து பூச்செடிகள் உள்ளது. மனோரஞ்சிதம், பவளமல்லி, சங்குப்பூ,, பன்னீர் ரோஜா, வாடா மல்லி. செடிகளை வளர்ப்பதன் மூலம் லட்சுமி கடாச்சம் தமது வீட்டில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனோரஞ்சிதம்: மனோரஞ்சிதம் செடியானது ஒரு வாஸ்து ஜோடி மற்றும் மூலிகை தாவரம் … Read more