வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்! 

வேலை செய்யாத காலிங் பெல்!போன் எடுக்காத மனைவி! வீட்டின் உள்ளே செல்ல  நினைத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்!  மனைவி போனை எடுக்காததால் வீட்டில் உள்ளே செல்ல நினைத்த கணவர் பைப் மீது ஏறி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தாயப்பார் பகுதியைச் சார்ந்தவர் தென்னரசு வயது 30.  திருமணம் ஆகி இவருக்கு புனிதா மனைவியும் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்து … Read more