வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
வெள்ளிக்கிழமை அன்று இப்படி செய்தால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்!!!
விளக்கு ஏற்றும் முன் இதை செய்தால் லட்சுமி உங்கள் வீடு தேடி ஓடி வருவாள் என்பது ஐதீகம். அது என்னவென்றுதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்களும் விளக்கு ஏற்றுவது என்பது அவர்களின் தலையாய கடமை. மேலும் மாலை நேரங்களில் கட்டாயமாக பெண்கள் விளக்கேற்ற வேண்டும். விளக்கு ஏற்றுவதற்கு முன்பாக வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் விளக்கை ஏற்றிவிட்டு சுத்தம் செய்வது கூடாது. அதேபோல் விளக்கு ஏற்றுவதற்கு முன்பு தலைவாரி, முகம் … Read more
வாஸ்து பிரச்சனைகள் நீங்கி வீட்டில் செல்வம் சேர அருமையான வழி