கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை!

கூட்டம் கூட்டமாக வருகின்றன:பயிர்களை நாசம் செய்து செல்கின்றன!வெட்டுக்கிளி தாக்குதால் பாகிஸ்தானில் அவசரநிலை! வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாக வந்து கோதுமை பயிர்களைத் தாக்குவதால் பாகிஸ்தானில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் தெற்கே அமைந்துள்ள சிந்து மாகாணம்  முதல் வடகிழக்குப் பகுதியான கைபர் பக்துவா உள்ள விவசாயிகள் கோதுமைப் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் அறுவடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வரும் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்கின்றன. இதனால் பல லட்சம் ஹெக்டேர்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் நாசமாகி … Read more