இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்!

இந்த இலையில் எழுதினால் நினைத்தது நடக்கும்! ஆசைகள் நிறைவேற, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க, ஜெயித்தே ஆக வேண்டும் என்ற நம்பிக்கையை நம் மனதில் ஆழ பதிய வைக்க வேண்டும். ஒரு விஷயத்தை புதியதாக ஆரம்பிக்கும் போது எதிர்மறையாக எதையும் முதலில் நினைக்காதீர்கள். நாம் நினைத்தது நடக்கும் என்று நேர்மறையான எண்ணத்தில் நினையுங்கள். அந்த முயற்சிகள் வெற்றி அடைவதும் வெற்றி அடையாமல் போவதும் இறைவன் கையில் உள்ளது. ஒரு சில பேர் ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பே … Read more