மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இது இனி கட்டாயம்!!

Important announcement of central government!! It is now mandatory for travelers from abroad!!

மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இது இனி கட்டாயம்!! வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இனிமேல் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்ட ஒரு விஷயம் தான் கொரோனா. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நிறைய உயிர் இழப்பினையும் மக்கள் சந்தித்தனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும் … Read more