கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கே உலை வைத்துவிடும்?
கவனம்!! தண்ணீரை இப்படி குடித்தால் ரத்த நாளங்கள் வெடித்து உயிருக்கே உலை வைத்துவிடும்? பொதுவாகவே பலருக்கும் இந்த பழக்கம் இருக்கின்றது.பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை,வெளியில் சென்று வந்த பிறகு,வந்த உடனே தண்ணீர் குடிப்பது.அதிலும் சில பேர் குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிரூட்டப்பட்ட தண்ணிரை குடிக்கும் வழக்கம் இருக்கும்.பிரிட்ஜில் வைத்த தண்ணீரை,நாம் சாப்பிடும் பொழுது அல்லது சாப்பிட்ட உடனேயே குடித்தால்,நம் உணவில் உள்ள எண்ணெய் பொருட்கள் கட்டியாக மாறிவிடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வெளியில் சென்று வந்த … Read more