அரசு செய்யாததை இளையராஜா சிவாஜிக்காக செய்தார்!

இளையராஜா ஒரு மேடையில் அரசு செய்யாத ஒன்றை சிவாஜிக்காக நான் செய்தேன் என்று மேடையில் பேசியுள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு மருதமோகன் என்பவர் சிவாஜிகணேசன் என்ற நூலை வெளியிட்டார். அதில் பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் பேசிய இளையராஜா அரசு சிவாஜி கணேசன் அவருக்கு அரசு செய்யாததை நான் செய்தேன். இது யாருக்கும் தெரியாத உண்மை இப்பொழுது நான் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.   அந்த மேடையில் அவர் கூறியதாவது ” அண்ணனுக்கு மரியாதை … Read more