முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !!
முடிவில் உறுதியாக இருக்கும் வேங்கைவயல் கிராம மக்கள்.. வெறிச்சோடி காணப்படும் வாக்குச்சாவடிகள் !! தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் வாக்காளர்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம மக்கள் இப்போது வரை ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை. முன்னதாக கடந்த 2022ஆம் ஆண்டு வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனித்க்கழிவுகளை கலந்து … Read more