இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்!
இவர்களுக்கு கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கப்படும்! முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்ட தகவல்! வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்து. அதனால் பொங்கல் போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பண்டிகைகள் அனைத்தும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். … Read more